ஓய்வு பெற்றார் டென்னிஸ் வீராங்கனை அனிஸ்கா ராவன்கா

போலந்தைச் சேர்ந்த உலகின் முன்னாள் இரண்டாம் நிலை டென்னிஸ் வீராங்கனை அனிஸ்கா ராவன்கா 13 ஆண்டுகள் விளையாடிய நிலையில் புதன்கிழமை ஓய்வு பெறுவதாக
ஓய்வு பெற்றார் டென்னிஸ் வீராங்கனை அனிஸ்கா ராவன்கா


போலந்தைச் சேர்ந்த உலகின் முன்னாள் இரண்டாம் நிலை டென்னிஸ் வீராங்கனை அனிஸ்கா ராவன்கா 13 ஆண்டுகள் விளையாடிய நிலையில் புதன்கிழமை ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2012-இல் இரண்டாம் நிலை வீராங்கனையாக இருந்த அனிஸ்கா அதே ஆண்டில் விம்பிள்டனில் இரண்டாம் இடம் பெற்றார். பின்னர் 20 டபிள்யுடிஏ பட்டங்களை வென்றார். கடந்த 2015-இல் டபிள்யுடிஏ பைனல்ஸ் பட்டமும் அடங்கும். தொடர் சுகாதார பிரச்னைகளாலும், நீண்ட நேரம் ஆட முடியாததாலும், எதிர்பார்ப்புக்கு ஏற்ப உடலும் ஒத்துழைக்கவில்லை. இதனால் டென்னிஸ் ஆடுவதில் இருந்து ஓய்வு பெறுகிறேன் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com