தாம்பரத்தில் 3வது ரயில் முனையம் டிசம்பரில் செயல்படத் தொடங்கும்: வசிஷ்ட ஜோரி

சென்னையை அடுத்த தாம்பரத்தில் 3வது ரயில் முனையம் வரும் டிசம்பர் மாதம் முதல் செயல்படத் தொடங்கும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி தெரிவித்துள்ளார்.
தாம்பரத்தில் 3வது ரயில் முனையம் டிசம்பரில் செயல்படத் தொடங்கும்: வசிஷ்ட ஜோரி


சென்னை: சென்னையை அடுத்த தாம்பரத்தில் 3வது ரயில் முனையம் வரும் டிசம்பர் மாதம் முதல் செயல்படத் தொடங்கும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தென்னக ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி, சென்னை சென்ட்ரல், சென்னை கடற்கரை சந்திப்பு போன்று தாம்பரத்தில் 3வது ரயில் முனையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

தாம்பரத்தில் அமைக்கப்படும் 3வது ரயில் முனையம் வரும் டிசம்பர் மாதம் முதல் செயல்படத் தொடங்கும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com