சென்னை: மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜாவஹிருல்லா திமுக பொருளாளர் மு.க ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினார்.
ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பின் ஜவாஹிருல்லா சென்னையில் அளித்த பேட்டியில்,
திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி தொடரும் என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார். மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.