முதல்வர் பழனிசாமியுடன் சென்னை காவல் ஆணையர் கரண் சின்ஹா சந்திப்பு

தமிழக முதல்வர் பழனிசாமியை, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கரண் சின்ஹா இன்று மதியம் சந்தித்துப் பேசினார்.
முதல்வர் பழனிசாமியுடன் சென்னை காவல் ஆணையர் கரண் சின்ஹா சந்திப்பு

சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமியை, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கரண் சின்ஹா இன்று மதியம் சந்தித்துப் பேசினார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, உளவுத் துறை ஐஜி சத்தியமூர்த்தியும் உடன் இருந்தார்.

தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழல் நிலவும் நிலையில், முதல்வருடன் சென்னை காவல் ஆணையர் கரண் சின்ஹாவும், உளவுத் துறை ஐஜி சத்தியமூர்த்தியும் திடீரென சந்தித்துப் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com