சென்னை: சைதாப்பேட்டை எம்.எல்.ஏ மா.சுப்ரமணியன் தலைமையில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் செயலர் முத்தரசன், மார்சிஸ்ட் செயலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட சைதாப்பேட்டை எம்.எல்.ஏ மா.சுப்ரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் செயலர் முத்தரசன், மார்சிஸ்ட் செயலர் ராமகிருஷ்ணன், விடுதலை கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் விவசாயிகள், வணிகர்கள், எதிர் கட்சியினர் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.