கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் படகுகள் மீது இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதியதில் ஜெகதாப்பாட்டினம் மீனவர்கள் 2 பேர் கடலில் விழுந்து மயமாகினர்.
இதையடுத்து அவர்களை தேடும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நீரில் மூழ்கி மாயமான ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கணேஷ், பாலமுருகன் ஆகியோரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.