லதா ரஜினிகாந்த் பள்ளிக்குப் பூட்டு?

5 ஆண்டுகளாக ரூ. 10 கோடி வாடகைப் பணம் பாக்கி வைத்துள்ளதால் கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்த..
லதா ரஜினிகாந்த் பள்ளிக்குப் பூட்டு?

ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் கிண்டி கிளையைச் சேர்ந்த ஆஸ்ரம் பள்ளிக்குப் பூட்டு போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

5 ஆண்டுகளாக ரூ. 10 கோடி வாடகைப் பணம் பாக்கி வைத்துள்ளதால் கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்த ஆஸ்ரம் பள்ளி கட்டட உரிமையாளர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கிண்டி பள்ளியில் படித்த மாணவர்கள் வேளச்சேரி பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இதுகுறித்து லதா ரஜினிகாந்த் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com