காவிரி டெல்டா முழுவதும் காப்பாற்றவே போராட்டம்: கதிராமங்கலம் கிராம மக்கள்

காவிரி டெல்டா முழுவதும் காப்பாற்றப்பட வேண்டும் என கதிராமங்கலம் மக்கள் மத்திய, மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காவிரி டெல்டா முழுவதும் காப்பாற்றப்பட வேண்டும் என கதிராமங்கலம் மக்கள் மத்திய, மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தை விட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும்; இதுதொடர்பான போராட்டத்தில் காவல் துறையால் கைது செய்யப்பட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி அய்யனார் கோயிலில் 41 ஆவது நாளாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com