2011இல் இருந்து மின் துறையில் ஊழல்: சசிகலாவின் சகோதரர் திவாகரன் குற்றச்சாட்டு

2011இல் இருந்து மின் துறையில் ஊழல் நடந்துள்ளது என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 
2011இல் இருந்து மின் துறையில் ஊழல்: சசிகலாவின் சகோதரர் திவாகரன் குற்றச்சாட்டு

2011இல் இருந்து மின் துறையில் ஊழல் நடந்துள்ளது என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் எங்களுக்கு தார்மீக ஆதரவை தெரிவித்துள்ளனர். பொதுக்குழுவை கூட்ட பொதுச்செயலாளருக்குத்தான் அதிகாரம் உள்ளது. சென்னையில் செப்டம்பர் 12ல் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. 

ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட 5 அமைச்சர்களை மாற்ற வேண்டும். 5 பேரை மாற்றுவதன் மூலம் ஊழல் இல்லா ஆட்சியை அமைக்க முடியும். 2011இல் இருந்து மின் துறையில் ஊழல் நடந்துள்ளது. தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியே தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com