கச்சத்தீவில் இலங்கை கடற்படையினரின் வணிக வளாக கட்டடம் திறக்கப்பட்டுள்ளது.
தீவாக இருந்த கச்சத்தீவை தற்போது கட்டடங்களாக மாற்றி வருகிறது இலங்கை அரசு. கச்சத்தீவில் ஏற்கனவே கடற்படை தளம் அமைந்துள்ள நிலையில் தற்போது வணிக வளாகம் திறக்கப்பட்டுள்ளது.
இது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.