ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட சென்றதாக வேலூரில் 12 பேர் கைது

செம்மரம் வெட்ட சென்றதாகக் கூறி 12 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செம்மரம் வெட்ட சென்றதாகக் கூறி வேலூரில் 12 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மாதனூர் பேருந்துநிலையத்தில் 12 பேரை ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட சென்றதாகக் கூறி தமிழக போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 12 பேரும் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்துக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com