சென்னை மெரீனாவில் வட மாநில இளைஞர் குத்தி கொலை

சென்னை மெரீனாவில் வட மாநில இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மெரீனாவில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள

சென்னை: சென்னை மெரீனாவில் வட மாநில இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மெரீனாவில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com