சென்னை: வள்ளலார் நினைவு தினத்தையொட்டி, பிப்ரவரி 9ம் தேதி சென்னையில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி இது குறித்து கூறியிருப்பதாவது, வள்ளலார் நினைவு தினத்தையொட்டி, பிப்ரவரி 9ம் தேதி சென்னையில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் பார்களும் மூடப்பட வேண்டும்.
விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.