கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை காணவில்லை: காவல்நிலையத்தில் புகார்

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை காணவில்லை என்று செந்தில்குமார் என்பவர் சென்னை மாநகர காவல்
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை காணவில்லை: காவல்நிலையத்தில் புகார்

சென்னை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை காணவில்லை என்று செந்தில்குமார் என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மதுரை கொடிமங்கலத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அவரது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இல்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லத்திலும் இல்லை. அவருடை தொலைப்பேசியும் செயலிழப்பில் உள்ளதால், அவரை கண்டுபிடித்து தருமாறு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com