சென்னை: ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி மைத்ரேயன் சந்திப்பதற்காக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநரை சந்திப்பதற்காக பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான மைத்ரேயன் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.