சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இன்று மேலும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 -ஆக உயர்ந்துள்ளது.
உறுப்பினர்களின் பெயர் பட்டியல்:
1. வேலூர் மக்களவை உறுப்பினர் எம்.பி செங்குட்டுவன்
2. தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி
3. பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் மருதராஜா
4. விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ராஜேந்திரன்
5. மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் லட்சுமணன்
6. மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் (ஆரம்பத்திலிருந்து பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்து வருபவர்)
7. நாமக்கல் மக்களவை உறுப்பினர் எம்.பி சுந்தரம்,
8. கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் அசோக் குமார்
9. திருப்பூர் மக்களவை உறுப்பினர் எம்.பி சத்தியபாமா
10. திருவண்ணாமலை மக்களவை உறுப்பினர் எம்.பி வனரோஜா