நீதிமன்றத்தில் சரணடைந்தார் வி.கே. சசிகலா: நடைமுறைகள் தொடங்கின

பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள நீதிமன்றத்தில் வி.கே. சசிகலா, இளவரசி ஆகியோர் 5 மணியளவில் சரணடைந்தனர். 
நீதிமன்றத்தில் சரணடைந்தார் வி.கே. சசிகலா: நடைமுறைகள் தொடங்கின


பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள நீதிமன்றத்தில் வி.கே. சசிகலா, இளவரசி ஆகியோர் 5 மணியளவில் சரணடைந்தனர். 

பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகத்தில் சரணடைந்துள்ள சசிகலா, இளவரசி ஆகியோர் நீதிமன்ற நடைமுறைகள் முடிந்த பிறகு சிறையில் அடைக்கப்படுவர்.

பெங்களூரு உரிமையியல் நீதிமன்ற நீதிபதி அஸ்வத் நாராயணா முன்னிலையில் சசிகலா சரணடைந்தார். நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான அதிமுகவினர். குவிந்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com