எடப்பாடி பழனிசாமி பதவியேற்க எதிர்ப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ஜோதி தொடர்ந்துள்ள இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2. 15 மணிக்கு அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.

வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ஜி.ராமேஷ், அனிதா சுமந்த் ஆகியோர் விசாரிக்க உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com