மக்கள் விருப்பப்படியே வாக்களிப்பேன்: எம்எல்ஏ நட்ராஜ் மழுப்பல் பேச்சு

தமிழக மக்களின் விருப்பப்படியே நாளை சட்டப்பேரவையில் வாக்களிப்பேன் என்று மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் செய்தியாளர்களிடம் கூறினார்.
மக்கள் விருப்பப்படியே வாக்களிப்பேன்: எம்எல்ஏ நட்ராஜ் மழுப்பல் பேச்சு


சென்னை: தமிழக மக்களின் விருப்பப்படியே நாளை சட்டப்பேரவையில் வாக்களிப்பேன் என்று மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் செய்தியாளர்களிடம் கூறினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிப்பேன் என்று நட்ராஜ் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இந்த தகவலை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த நட்ராஜ், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிப்பேன் என்று வெளியான செய்தியை மறுத்துள்ளார். மக்களின் விருப்பப்படியே வாக்களிப்பேன் என்றும், இப்போதைக்கு அது பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com