பேரவையில் அமளி: திமுகவினர் வெளியேற்றம்

சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.
பேரவையில் அமளி: திமுகவினர் வெளியேற்றம்

சென்னை: சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து திமுக உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

சட்டப்பேரவையின் மாண்புகளை சீர்குலைத்ததால் திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தனபால் கூறியுள்ளார்.

இதையடுத்து திமுக உறுப்பினர்களும், அவைக் காவலர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முன்மொழிந்தார் எடப்பாடி பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com