சட்டப் பேரவையில் அதிமுக (ஓ..பன்னீர்செல்வம் அணி) கொறடாவாக மேட்டூர் எம்எல்ஏ எஸ்.செம்மலை நியமிக்கப்பட்டுவதாக அந்த அணியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல் பேரவைத் தலைவருக்கு கடிதம் வாயிலாகத் தெரிவிக்கப்
பட்டுள்ளது.
இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு அதிமுக எம்எல்ஏக்களுக்கு செம்மலை உத்தர
விட்டிருந்தார்.