தமிழகம், புதுச்சேரியில் மூன்று நாள்களுக்கு வறண்ட வானிலை: வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியில் அடுத்து வரும் மூன்று நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் அடுத்து வரும் மூன்று நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 88-ம், குறைந்தபட்சமாக 72 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com