உதயநிதி ஸ்டாலின் திமுவின் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தாததைக் கண்டித்து திமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் உண்ணாவிதப் போராட்டத்தில் மு.க. ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறவிருக்கிறது.