நாட்டுப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

மார்ச் 3ம் தேதி முதல் நாட்டுப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

மார்ச் 3ம் தேதி முதல் நாட்டுப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

அதிவேக இன்ஜின், இரட்டைமடி வலைகள் பயன்படுத்துவதை தடுக்க வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com