சொற்பொழிவு: "என்னை புரட்டிய புத்தகங்கள்' தலைப்பில் வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா; தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் இரா. காமராசு, ஷைலஜா, ஐ. முபாரக் உள்ளிட்டோர் பங்கேற்பு; புத்தகக் காட்சி வளாகம், செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, அமைந்தகரை, மாலை 6.