jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:49:44 AM
சனிக்கிழமை
21 ஏப்ரல் 2018

21 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு தமிழ்நாடு

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 4 பேர் கைது

By DIN  |   Published on : 18th July 2017 12:36 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

fishermen

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள நம்புதாளை மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்க திங்கள்கிழமை வந்திருந்த மீனவர்களின் குடும்பத்தினர்.

எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் நம்புதாளை பகுதி மீனவர்கள் 4 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நம்புதாளை பகுதியை சேர்ந்த தொண்டிமுத்தன் மகன் நாகூர்(50), முருகன் மகன் எம்.செட்டி(35), நாகலிங்கம் மகன் சக்திவேல்(22), மாற்றுத் திறனாளியான பார்த்தீப்(30) ஆகிய 4 மீனவர்கள் நாட்டுப்படகில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணம் அருகேயுள்ள ஏம்பவயல் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி இலங்கை கடல்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்ததாக 4 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி, யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் ஒப்படைத்தனர்.
பின்னர் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை ஜூலை 31 ஆம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு நீதிபதி ஆர்.சபேசன் முன்னிலையில் உத்தரவிட்டார்.
இதையடுத்து மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி நாகூரின் மனைவி என்.ஏலகன்னி, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் எம்.கருணாமூர்த்தி மற்றும் அக்கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனை சந்தித்து திங்கள்கிழமை மனு அளித்தனர்.

 

O
P
E
N

புகைப்படங்கள்

ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்