பிரதமர் மோடி வருகை: தமிழிசை தகவல்

ராமேசுவரத்தில் அப்துல் கலாம் நினைவிடத்தைத் திறக்க பிரதமர் நரேந்திர மோடி வரவிருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

ராமேசுவரத்தில் அப்துல் கலாம் நினைவிடத்தைத் திறக்க பிரதமர் நரேந்திர மோடி வரவிருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் நினைவிடம் ராமேசுவரத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நினைவிடத்தைத் திறந்து வைக்க, பிரதமர் நரேந்திர மோடி ராமேசுவரத்துக்கு வரவுள்ளார். அவரது வருகையை ஒட்டி, சிறப்பான ஏற்பாடுகளை பாஜக செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com