காஞ்சிபுரம் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி 2 பேர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கள்ளபிரான்புறத்தில் நின்ற அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணத்த

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கள்ளபிரான்புறத்தில் நின்ற அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணத்த 12 வயது சிறுமி, முதியவர் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீஸார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com