தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சவுந்தர்ராஜ் என்பவர் பிளேடால் அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
சொத்துத்தகராறில் சவுந்தர்ராஜனை கொலை செய்து விட்டு அவரது உறவினரான இளைராஜா தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.