கும்பகோணம்: சாலையோரம் வீசப்பட்ட 8 மாத குழந்தை மீட்பு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் சாலையோரம் வீசப்பட்ட 8 மாத குழந்தையை அப்பகுதியில்

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் சாலையோரம் வீசப்பட்ட 8 மாத குழந்தையை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டுள்ளனர்.

அடையாம் தெரியதா யாரோ 8 மாத குழந்தையை திருநாகேஸ்வரம் சாலையோரத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர். சாலையோரத்தில் அநாதையாக கிடந்த 8 மாத குழந்தையை அப்பகுதியில் பொதுமக்கள் மீட்டனர்.

இதையடுத்து அந்த குழந்தை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com