திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 கோடி போதைப்பொருள் பறிமுதல்: ஒருவர் கைது

திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சியிலிருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி மதிப்பிலான 5 கிலோ கேட்டமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த கோவிந்தமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com