jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


06:31:32 PM
திங்கள்கிழமை
16 ஏப்ரல் 2018

16 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு தமிழ்நாடு

கூடலூர் பகுதியில் நடமாடும் காட்டு யானைகள்: அச்சத்தில் பொதுமக்கள்

By நீலகிரி  |   Published on : 20th June 2017 09:53 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

elephant

கூடலூரில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து காட்டு யானைகள் தொடர்ந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.  

கூடலூர் பகுதியில் சமீபகாலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இவை குடியிருப்பு மற்றும் விளை நிலங்களில் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், கூடலூரை அடுத்துள்ள கீழ் நாடுகாணி அண்ணா நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு குட்டியுடன் நுழைந்த யானை, அப்பகுதியிலுள்ள விவசாயப் பயிர்களை அழித்து சேதப்படுத்தியது.

இதேபோல், கூடலூர் அள்ளூர் வயல் பகுதியில் நுழைந்த யானைகள், அப்பகுதியிலுள்ள விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, பாக்கு, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின.

கூடலூர் ராஜகோபாலபுரம் பகுதியில் தினமும் இரவு நேரத்தில் ஒற்றை யானை உலா வருகிறது. தலைமை அஞ்சல் நிலையம் வழியாக ராஜகோபாலபுரம் பகுதிக்குள் நுழையும் இந்த யானை, பிள்ளையார் கோயில் வீதி, ஆதம்ஷா நகர் வழியாக சென்று வீடுகளிலுள்ள வாழை, பலா மரங்களை சேதப்படுத்தி பழங்களை தின்று செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. இதனால் நகரிலுள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அண்ணா நகர் பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததால் யானைகள் நடமாட்டத்தை மக்களால் கண்டறிய முடிவதில்லை.

எனவே, அந்தப் பகுதியில் தெருவிளக்குகளை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
அருளும் வரமும் தரும் அட்சய திருதியை
பரியேறும் பெருமாள்

வீடியோக்கள்

நான் ஓய்வு பெறவில்லை
டிரக் கவிழ்ந்து 21 பேர் பலி
மேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி
போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
அரிதான மலர் அழிவை நோக்கி
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்