ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் வசித்து வரும் எஸ்.பி.தர்மலிங்கத்தின் மனைவி த.நஞ்சம்மாள் (73) திங்கள்கிழமை காலமானார்.
அவருக்கு சத்தியமங்கலம் பகுதி தினமணி நாளிதழ் நிருபர் த.சாம்ராஜ் உள்ளிட்ட இரு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். நஞ்சம்மாள் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை மதியம் அவர் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. தொடர்புக்கு: 94438 96939.