"தமிழக மீனவர்களை மீட்கவேண்டும்'

இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக மீனவர்கள், 16 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கு மத்திய அரசின் மெத்தனப் போக்கே காரணமாகும். எனவே, இனியும் தாமதிக்காமல் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com