வண்டலூரில் தடுப்புச்சுவர் மீது கார் மோதி 2 பேர் பலி

சென்னை வண்டலூரில் தடுப்புச்சுவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னை: சென்னை வண்டலூரில் தடுப்புச்சுவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள்  சென்னை அடையாறைச் சேர்ந்த சந்தோஷ்(28), ராஜா(27) என தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com