மலைப் பகுதிகளில் பலத்த மழை: திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

குமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்ததையடுத்து, திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையையடுத்து திற்பரப்பு அருவியில் கொட்டும் தண்ணீர். அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையையடுத்து திற்பரப்பு அருவியில் கொட்டும் தண்ணீர். அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்ததையடுத்து, திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகள் மற்றும் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இரண்டு நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, அணைகளுக்கு அதிக அளவில் தண்ணீர் வரத்து இருந்தது.
கோதையாற்றில் அதிக வெள்ளம் வந்ததால் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, திற்பரப்பு பேரூராட்சி சார்பில் அருவியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com