புதுச்சேரி-மங்களூர் விரைவு ரயிலில் கூடுதலாக மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி இணைப்பு 

புதுச்சேரி-மங்களூர் சென்ட்ரல் வரை செல்லும் விரைவு ரயிலில் (எண்கள். 16857, 16858) நிரந்தரமாக கூடுதலாக மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி-மங்களூர் சென்ட்ரல் வரை செல்லும் விரைவு ரயிலில் (எண்கள். 16857, 16858) நிரந்தரமாக கூடுதலாக மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் இருந்து 25.11.17 முதலும், மங்களூர் சென்ட்ரலில் இருந்து 26.11.17 முதலும் கூடுதல் ஏசி பெட்டி இணைக்கப்படும்.

அதே போல் விரைவு ரயில் (எண்கள். 16855, 16856,)}ல் புதுவையில் இருந்து 30.11.17 முதலும், மங்களூர் சென்ட்ரலில் இருந்து 1.12.17 முதலும் கூடுதல் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படும்.

இத்தகவலை தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com