புதுச்சேரியில் 3 ரௌடிகள் வெட்டிக்கொலை

புதுச்சேரியில் 3 ரௌடிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
புதுச்சேரியில் 3 ரௌடிகள் வெட்டிக்கொலை

புதுச்சேரியில் 3 ரௌடிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி அருகே மேட்டுப்பாளையத்தில் ரௌடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஜெரால்டு, சதீஷ் மற்றும் ஞானசேகர் ஆகியோர் வெட்டப்பட்டும் வெடிகுண்டு வீசியும் கொல்லப்பட்டனர். 

கொலை செய்யப்பட்ட 3 ரௌடிகளில் 2 பேர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

புதுச்சேரியில் சமீபகாலமாக பர‌விவரு‌ம் வெடிகு‌ண்டு கலா‌சார‌த்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com