செங்கல்பட்டு, சின்னநத்தம் சுந்தர விநாயகர் தெருவைச் சேர்ந்த பிச்சைமுத்து ஆச்சாரியின் மனைவி கண்ணாத்தாள் (77) உடல்நலக்குறைவால் புதன்கிழமை (அக்டோபர் 18) அதிகாலை காலமானார்.
இவருக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவரது இளைய மகள் அமுதா, தினமணி சென்னைப் பதிப்பில், செங்கல்பட்டு செய்தியாளராகப் பணியாற்றுகிறார்.
கண்ணாத்தாள் அம்மையாரின் இறுதிச் சடங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
தொடர்புக்கு : 99521-85118