கண்ணாத்தாள் காலமானார் 

செங்கல்பட்டு, சின்னநத்தம் சுந்தர விநாயகர் தெருவைச் சேர்ந்த பிச்சைமுத்து ஆச்சாரியின் மனைவி கண்ணாத்தாள் (77) உடல்நலக்குறைவால் புதன்கிழமை (அக்டோபர் 18) அதிகாலை காலமானார்.

செங்கல்பட்டு, சின்னநத்தம் சுந்தர விநாயகர் தெருவைச் சேர்ந்த பிச்சைமுத்து ஆச்சாரியின் மனைவி கண்ணாத்தாள் (77) உடல்நலக்குறைவால் புதன்கிழமை (அக்டோபர் 18) அதிகாலை காலமானார்.
இவருக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவரது இளைய மகள் அமுதா, தினமணி சென்னைப் பதிப்பில், செங்கல்பட்டு செய்தியாளராகப் பணியாற்றுகிறார். 
கண்ணாத்தாள் அம்மையாரின் இறுதிச் சடங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
தொடர்புக்கு : 99521-85118

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com