நாளை மறுநாள் அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்: அதிமுக அறிவிப்பு

அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் நாளை மறுநாள் செவ்வாய்கிழமை (டிச. 11) நடைபெறவுள்ளதாக அதிமுக தலைமை
நாளை மறுநாள் அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்: அதிமுக அறிவிப்பு


சென்னை: அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் நாளை மறுநாள் செவ்வாய்கிழமை (டிச. 11) நடைபெறவுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் செவ்வாய்கிழமை (டிச.11) அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com