jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


06:31:32 PM
திங்கள்கிழமை
16 ஏப்ரல் 2018

16 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு தமிழ்நாடு

இயற்கையை வணங்கினால் வாழ்க்கை செழிக்கும்: பங்காரு அடிகளார் பொங்கல் வாழ்த்து

By DIN  |   Published on : 14th January 2018 02:32 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

இயற்கையை வணங்கினால் மனித வாழ்க்கை செழிக்கும் என மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தை மாதம் பொங்கல் திருநாளில் பூமிக்கு பூஜை போட்டு மண்ணை தோண்டி அந்த பள்ளத்தை அடுப்பாக்கி, அதன் மேல் புதிய மண் பானையை வைத்து அதனுள் அருகம்புல் இட்டு நெருப்பேற்றி, மண்பானையில் பால் ஊற்றி பானைக்கு ஒரே சீராக சூடேற்றி, வணங்குகிறோம்.
இந்த மகிழ்ச்சி நிலைக்க வேண்டும் என்றால், இயற்கையின் இயல்பான தன்மை நிலைக்க வேண்டும். நிலத்தின் வளம் பாதுகாக்கப்பட வேண்டும். காலத்தே மழை பொழிய வேண்டும். ஆகாயத்தின் ஆற்றல்கள் நமக்கு சகாயமாக அமைய வேண்டும். இத்தகையை நிலைகளில் இருந்து இயற்கை மாறி சீற்றம் அடைந்தால், இயல்பான வாழ்க்கையிலும் மாற்றம் வருகிறது. எதிர்காலம் ஏமாற்றமடைகிறது. எனவே தான் நாம் இயற்கையை வணங்கச் சொல்கிறோம். 
மனிதனும் தன் கடமைகளை உணர்ந்து நன்றாக உழைத்தால் தான் நிம்மதியாக வாழ முடியும். உழைப்பு, தாய், தந்தையிடம் அன்பு, பாசம் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களோடு ஒட்டி வாழும் பண்பு, தர்மம், ஒற்றுமை உணர்வு, ஒழுக்கம் இவை எல்லாம் இன்றைய தேவை. மக்களிடையே அன்பு, பக்தி, பாசம், பண்பு பொங்கி, மன அமைதியும், நிம்மதியும் பெற்று வாழ்ந்திட இந்த பொங்கல் திருநாளில் வாழ்த்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
அருளும் வரமும் தரும் அட்சய திருதியை
பரியேறும் பெருமாள்

வீடியோக்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
டிரக் கவிழ்ந்து 21 பேர் பலி
மேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி
போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
அரிதான மலர் அழிவை நோக்கி
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்