jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


06:31:32 PM
திங்கள்கிழமை
16 ஏப்ரல் 2018

16 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு தமிழ்நாடு

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடையிலான முரணை சரி செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்

By DIN  |   Published on : 14th January 2018 01:54 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

stalin

சமத்துவ பொங்கல் விழாக்களில் பங்கேற்று பொது மக்களுக்கு அரிசி, வெல்லம், மளிகைப் பொருள்கள் மற்றும் வேட்டி, சேலைகள் உள்ளிட்ட பரிசுகளை சனிக்கிழமை வழங்கிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள முரணை சரி செய்ய வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக சார்பில் சனிக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட மளிகைப் பொருள்கள், வேட்டி, சேலைகள், குடைகள் உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியது: தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதாக திமுக தலைவர் கருணாநிதி சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதனை நீக்கிவிட்டனர். விரைவில் திமுக ஆட்சி வந்தவுடன், பொங்கல் திருநாள் தமிழ்ப் புத்தாண்டாக மீண்டும் கடைப்பிடிக்கப்படும்.
போகி என்றால் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற நிலையில், வீட்டிலிருக்கும் பழையனவற்றை மட்டுமல்ல, இந்த நாட்டிலிருக்கும் பழையனவற்றையும் அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. அந்த அளவுக்கு, சுமார் 20 ஆண்டுகள் பின்தங்கி, மோசமான நிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழகத்துக்கு, தை பிறந்தால் நல்ல விடிவு காலம் பிறக்கும் என்ற நம்பிக்கை உருவாகி இருக்கிறது.
குமரிமுனை முதல் காஷ்மீர் வரையிலும் வசிக்கும் மக்களின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் மிகப்பெரிய இடத்தில் உச்சநீதிமன்றம் உள்ளது. அப்படிப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடையே பல முரண் ஏற்பட்டுள்ளது. அவற்றை உடனடியாகச் சரி செய்ய வேண்டும். நீதிபதிகளால் அதைத் தீர்க்க முடியாத நிலை வந்தால், குடியரசுத் தலைவர் அதில் தலையிட்டு, சரி செய்ய வேண்டும்.
மருத்துவர்கள் ஒப்புக்கொண்டால் பொங்கல் திருநாளில் தொண்டர்களை கருணாநிதி சந்திப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படும்.

 

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
அருளும் வரமும் தரும் அட்சய திருதியை
பரியேறும் பெருமாள்

வீடியோக்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
டிரக் கவிழ்ந்து 21 பேர் பலி
மேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி
போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
அரிதான மலர் அழிவை நோக்கி
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்