லாரிகள் வேலை நிறுத்தம்: சென்னையில் காய்கறிகள் விலை உயர வாய்ப்பு

இரண்டாம் நாளாகத் தொடரும் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக சென்னையில் காய்கறிகளின் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள்

சென்னை: இரண்டாம் நாளாகத் தொடரும் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக சென்னையில் காய்கறிகளின் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் இரண்டாம் நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சென்னையில் காய்கறிகளின் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com