மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 51.30 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு வினாடிக்கு 14,458 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.