மேட்டூர் அணையின் நீர்மட்டம் 51 அடியாக உயர்வு

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 51.30 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 51.30 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு வினாடிக்கு 14,458 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com