10-ம் வகுப்பில் சிவகங்கை மாவட்டம் 98.5 சதவீதம் பெற்று முதலிடம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிட்டுள்ளன. 
10-ம் வகுப்பில் சிவகங்கை மாவட்டம் 98.5 சதவீதம் பெற்று முதலிடம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிட்டுள்ளன. 

இதில் சிவகங்கை மாவட்டம் முதல் இடத்தையும், ஈரோடு மாவட்டம் 2-வது இடத்தையும் பிடித்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த விருதுநகர் மாவட்டம் பத்தாம் வகுப்பில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மாவட்ட வாரியாக முதல் 5 இடங்களைப் பிடித்த மாவட்டங்களின் விவரம்

சிவகங்கை மாவட்டம் - 98,50 %

ஈரோடு மாவட்டம் - 98.38 %

விருதுநகர் மாவட்டம் 98.26 %

கன்னியாகுமரி - 98.07 %

ராமநாதபுரம் - 97.94 %

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com