ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையத்தில் ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் ஆஜர் 

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் ஆஜராகியுள்ளார்.
ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையத்தில் ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் ஆஜர் 

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் ஆஜராகியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். 

இந்நிலையில் விசாரணை ஆணையத்தில் ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் மற்றும் ஜெயலலிதாவின் பள்ளித்தோழி பதர்சயீத் ஆகியோர் இன்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தன. அதன்படி இருவரும் இன்று ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com