கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்வு

கஜா புயல் மற்றும் கன மழையால் நேரிட்ட அசம்பாவிதங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்வு


சென்னை: கஜா புயல் மற்றும் கன மழையால் நேரிட்ட அசம்பாவிதங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.

கஜா புயலால் உயிரிழந்தவர்கள் குறித்து தமிழக பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதில், புயல் மற்றும் மழை பாதிப்பில் சிக்கிய மாவட்டங்களில், 26 ஆண்களும், 17 பெண்களும், 3 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.

8 மாவட்டங்களில் இதுவரை கிடைத்தத் தகவலின்படி 451 கால்நடைகள் உயிரிழந்துள்ளன என்றும்  தமிழக பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com