தஞ்சை பெரிய கோயிலில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஆய்வு

தஞ்சை பெரிய கோயிலில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் நேரில் ஆய்வு செய்து வருகிறார்கள்.
தஞ்சை பெரிய கோயிலில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஆய்வு


தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் நேரில் ஆய்வு செய்து வருகிறார்கள்.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினருடன், தொல்லியல் துறை அதிகாரிகளும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சை பெரிய கோயிலில் உள்ள 41 ஐம்பொன் சிலைகளையும் அவர்கள் நேரில் பார்த்து அவற்றின் தொன்மை நிலை குறித்து ஆய்வு செய்கிறார்கள். ஏற்கனவே 2 முறை ஆய்வு நடைபெற்ற நிலையில், இன்று 3வது கட்டமாக ஆய்வு நடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com