திடீர் அரசியல் மாற்றத்தின் விளைவாக தங்களின் எதிர்காலம் பற்றி சிறுபான்மை மக்களிடையே காரணம் இல்லாத பீதி ஏற்படுவது இயல்புதான். பீதிக்கான எந்த ஒரு நிலையும் ஏற்படாதவாறு கருணை உள்ளம் படைத்த துங்குவும் பொறுப்புள்ள தலைவரான லீயும் பார்த்துக் கொள்வார்கள் என மனப்பூர்வமாக நம்புகிறோம்.
"பிரிந்தாலும் சகோதரர்களே'
-"தமிழ்மலர்' நாளிதழ் தலையங்கம்-11.8.1965