இந்தியர் எழுதிய முதல் ஆங்கில நாவல்!

பங்கிம் சந்திர சட்டர்ஜி, வங்க மொழியின் பிரபல எழுத்தாளர் "ராஜ்மோகனின் மனைவி'' என்று

பங்கிம் சந்திர சட்டர்ஜி, வங்க மொழியின் பிரபல எழுத்தாளர் "ராஜ்மோகனின் மனைவி'' என்று இவர் எழுதிய முதல் ஆங்கில நாவல் கி.பி. 1870 - ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த நாவல் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அந்த காலத்தில் வாசகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. முதல் பதிப்பு இருபதே நாளில் விற்பனை ஆயிற்று, இவரது ஆங்கில நூல்கள் இன்றும் உலகம் முழுவதிலும் பிரசித்தம்.
- உ. ராமநாதன், நாகர்கோவில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com